பிணையொத்த நடை
கோணல்விற் புருவம்
மதியொத்த வதனம்
மலர்கொண்ட தேகம்
காரொத்த கூந்தல்
நேர்க்கொண்ட நோக்கம்
தேன்கொண்ட வன்சொல்
தேவமிர்த மென்றோள்
இவையொன்றாவது பிழையின்
இன்னுயிருமினிதே பிழைத்திருக்கும் !!!
பிணையொத்த நடை
கோணல்விற் புருவம்
மதியொத்த வதனம்
மலர்கொண்ட தேகம்
காரொத்த கூந்தல்
நேர்க்கொண்ட நோக்கம்
தேன்கொண்ட வன்சொல்
தேவமிர்த மென்றோள்
இவையொன்றாவது பிழையின்
இன்னுயிருமினிதே பிழைத்திருக்கும் !!!
தேன் குடத்தில் வீழ்ந்த வண்டு தேனில் இனிப்பு குறைவாய் இருந்திருந்தால் நான் பிழைத்திருந்திருப்பேன் எனச் சொல்லலாமா?
அப்படி பிழைத்திருப்பதைவிட இந்த இனிப்புச்சாவே மேலல்லவா?
அருண்கார்த்திக்கு பாராட்டுக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks