குடைக்குள் குழந்தை !
மழைக்கு வருத்தம் :
முத்தம் கொடுக்க முடியவில்லையே :
முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
குடைக்கோ மகிழ்ச்சி :
மொத்தமும் தன்னோடு என்பதால்..
யுத்தம் தொடர்கிறது ...
இன்னும் கனவு காண்போம் .,
குடைக்குள் குழந்தை !
மழைக்கு வருத்தம் :
முத்தம் கொடுக்க முடியவில்லையே :
முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று .
குடைக்கோ மகிழ்ச்சி :
மொத்தமும் தன்னோடு என்பதால்..
யுத்தம் தொடர்கிறது ...
இன்னும் கனவு காண்போம் .,
வசிகரன்
அழகான கனவு
வசீகரமான கவிதை
தேடிபிடித்து ஒரு ஒளிபடத்தையும் இணைத்திருந்தால் இன்னமும் சுவை
என்றென்றும் நட்புடன்!
ஒரு உதாரணத்திற்க்கு
[IMG]\\D:\குடையின்கீழ்1.jpg[/IMG]
என்றென்றும் நட்புடன்!
[IMG]file:///D:/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D1.jpg[/IMG]
என்றென்றும் நட்புடன்!
மழையின் வருத்தம் குடையின் மகிழ்ச்சி..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
நன்றி நண்பரே
வசிகரன்
என்கவிதைக்கு கருத்து சொன்ன மற்ற நண்பர்களுக்கும் நன்றி
வசிகரன்
குடைக்குள் குழந்தை..!!
அழகான வரிகள், வசீகரன் - வாழ்த்துகள்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks