மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்லவேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.
” நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்குமேல்உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள்செய்யவேண்டுமானால்செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு ,” யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? ” என்று கேட்டார்.
நோயாளி மெல்லிய குரலில்” ஆம் ” என்றார்.
” யாரை? “
” வேறொரு நல்ல மருத்துவரை…”
Bookmarks