வக்கீல்: நீ எதுக்காக அந்த அதிகாரியை வெட்டினே?
குற்றவாளி: காரியம் ஆகணும்னா வெட்டச் சொன்னாரு சார்
வக்கீல்: நீ எதுக்காக அந்த அதிகாரியை வெட்டினே?
குற்றவாளி: காரியம் ஆகணும்னா வெட்டச் சொன்னாரு சார்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
உலகமே நாடக மேடை. நாம் அனைவரும் நடிகர்கள்
நீ சொல்றது தப்பு
என் அப்படிச் சொல்றே?
அப்படின்னா நாடகத்தை யார் பார்ப்பதாம்?
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?" "நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!"
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!" "அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?" " 'நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?" "ஏன்?" "வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா?
சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவர்மென்ட்டு.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...
நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா?
பிளேயர்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா?
நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!
பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..
நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
"பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?"
"ஏன்...?"
"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
"தும்பாவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலும் சிவகாசி சின்னப் பசங்களுக்கு உடனே வேலை கிடைக்கும்!" "அப்படி என்ன ஸ்பெஷல்?" "ராக்கெட் செய்யுறதிலே கெட்டிக்காரங்களாச்சே!"
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks