நான் கடன்காரனாக
மாறினேன்
நீ கேட்கும்போது
கொடுத்த முத்தம் !
இல்லைஎன்று
எனக்கு சொன்ன போது.. !!
நகைத்த நிமிடம்..
திரும்ப மறுக்கிறது..
புன்னைக்கு
விலை உண்டோ..
பணம் எது!
குணம் எது!
சுற்றிய இடங்களிலிருந்து..
காவியம் படைத்தேன்..
கவிதை என்று..
பெயர் சூட்டிய நீ!!..
கவிதை காதலாக மாறும்
போது முறைத்தாயே!..
அந்த நிமிட செத்துப்போனேன்..!!!
Bookmarks