சோகங்கள் வாழ்வில் இருந்தாலும்,டேய்!வெற்றி ஒன்று கண்டால்
மனதில் உள்ள காயங்கள் என்று ஆறும் ,தினமும் என்னை பாராட்ட
நீ! என் நண்பண்டா..என் தோல் தட்ட வேண்டும் உறவுகளுக்கப்பால்..
அவனும்,நானும் -போகும் பாதை எங்கும் ஒன்றாய் நடக்க வேண்டும்!!
நேரில் பார்தது கிடையாது!போனில்,ஸ்கைப்பில் மட்டுமே உரையாடல்
என் உயிர் பிரியும் போது கூட ,அவன் என் அருகில் இருக்க வேண்டும் !!
அன்னைபோல் என்னை காப்பான் ..எனக்கு ஒன்றால் என்றால் துடித்து போவான்..
புன்னகை பூவாய் மலர்த்தோட்டத்தில் வாடாமலராய் என்றும் நம் நட்பு !!
வண்ண வண்ண மலத்தோட்டத்திலே மலர சூடும் மலரானேன்!
இலக்கணம் காணுவோம் நட்பெனும் உணர்விற்கு உயரிய மகுடமாய்....
எத்தனை உறவுகள் இருந்தாலும் நம்நலத்தில் தன்னலம் கருதாமால்
வாடா மலராய் ,என்றும் இதயத்தில் தொடரும் நம்நட்பு !!
எத்தனை நட்புக்களை கண்டுள்ளேன் அனுபவத்தால் உணர்கிறேன்
கணநேர அழைப்பு !நான் வார்த்தைகளால் வரையறுக்கா முடியாது
உலகிற்கு எல்லா ஜீவனுக்கும் நாம் உருவாக்கும் புது உறவு
ஆயிரம் அர்த்தம் சொல்லும் நல்நட்பாகிய புதிய தலைமுறை.... நம் நட்பு
காகிதப்பூக்கள் கண்டிறிக்கிறேன் சில நேரமும் வாசமலர் அழகு தான்
எதிரிகளும் நல்லவர்களாக மாறுவார்கள் வாடிவிடாதவரை
சற்றென்று நாம் நட்புக்கொள்வோம்!கொட்டும் மழை அழகு தான்
அவர் அவருக்கு போதுமானால்,அளவோடு இருக்கும் வரை!!
Bookmarks