டாக்டரை வைத்து எழுதப்பட்ட கடிகள் குறிப்பாக சிரிப்பை தூண்டுகின்றன.
நன்றி அச்சலா
டாக்டரை வைத்து எழுதப்பட்ட கடிகள் குறிப்பாக சிரிப்பை தூண்டுகின்றன.
நன்றி அச்சலா
......................................................................................................................
"சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்
அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"
.......................................................................................................................
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
சே. சபீக்ஷனா
அவன் : (தொலைபேசியில்) டேய்...எங்கடா இருக்க?
இவன் : வீட்லதான் மச்சான்,
அவன் : அப்பாடா... இப்பதான் நிம்மதியா இருக்கு.
இவன் : ஏண்டா என்ன விஷயம்?
அவன் : அதில்லடா.....காலையில பேப்பரை பார்த்தேன்.அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் நகராட்சிகாரங்க புடிச்சுட்டு போனதா போட்டிருந்துச்சு.அதான்...எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஒரு அலுவலகத்தில் 3 நண்பர்கள இருந்தனர் . மூவரும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். தினமும் அவர்கள் ஒரே மாதிரியான உணவை கொண்டுவந்தனர்.
ஒருவர் தயிர் சாதம், ஒருவர் சாம்பார் சாதம், மற்றொருவர் தக்காளி சாதம்.
இப்படி ஒரே மாதிரி சாதத்தை மனைவி கொடுகிறாரெ என வருத்தபட்ட அவர்கள,ஒரு நாள் ஆபிஸ் மாடியிலிருந்து குதித்து விடுகிறார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு வந்த அவர்களின் மனைவிகள்,
முதல் இருவரை தூக்கிய மனைவிகள் ஐயோ சொல்லியிருந்தால் வேறு சாதம் செய்து கொடுத்திருபேனே என அழுதுள்ளனர்.
ஆனால் மூன்றாம் நபரின் மனைவியோ குழப்பத்துடன் டெய்லியும் இந்தாளுதானே சாப்பாடு செய்து எடுத்துட்டு போவாரு இவரு ஏன் குதிச்சாருன்னு கேட்டாளாம்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஒரு பொண்ணுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும்...
.
ஒரு ஆணுக்கு ஒரே கஷ்டம்தான் இருக்கும்... அது அந்த பெண்ணாதான் இருக்கும்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஆசிரியர்: மாணவர்களே
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ??
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஆசிரியர்: மாணவர்களே
,ஒருவன் ஒரு கழுதையை
அடிப்பதைப் பார்த்து நான் அவனை தடுக்கிறேன் .
இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன.?
.
.
.
.
.
.
.
.
.
'
'
'
.
.
.
மாணவன்: சகோதர பாசம் சார்...!!! ??
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
"உனக்கு ஏது 50 ரூபாய்?''" "ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''
" பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
.
.
.
.
.
..
.
.
..
.
.
.
.
.
.
.
.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
ஒரு காப்பி எவ்ளோ??
5 ரூபாய்...
எதிர்த்த கடைல 1 ரூபாய் னு தான் னு போட்டு இருக்கு??
அது XEROX கடை டா வென்ன.....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தொலைப்பேசி அழைப்பு கட்டண உயர்வால் இரண்டு நண்பர்கள் புறா வளர்த்தனர்..
இவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் மற்ற நண்பனுக்கு புறாக்காலில் காகித்த்தை கட்டி அனுப்பி தொடர்புகளில் ஈடுபடுவார்கள்.
ஒரு நாள் புறாவின் காலில் எதுவும் இல்லாமல் ஒருத்தன் அனுப்பி இருந்தான்..
உடனே இவன் காலில் காகித்த்தை கட்டி,
"என்ன மச்சி ஒன்னும் சொல்லாம வெறும் புறாவ அனுப்பி இருக்கே??"
என்று கேட்டான்.
அதற்கு அவன் பதில் எழுதி அனுப்பி இருந்தான்,
"இல்ல மச்சி ... நீ சும்மாதான இருக்கேன்ன்னு மிஸ்ட் கால் பண்ணுனேன்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks