விரல்களால் விசை பிறக்கும்
விழிகளால் திசை துலங்கும்
கண்ணீரால் நான் என்
கவி வரிகளுக்கு இடும்
முற்றுப்புள்ளிகள்
விளாவரியாக
விளக்கச்சொல்லி கேட்டன
விரல்கள் மற்றும் விழிகள்
இடையே உள்ள பந்தத்தை!!
விரல்களால் விசை பிறக்கும்
விழிகளால் திசை துலங்கும்
கண்ணீரால் நான் என்
கவி வரிகளுக்கு இடும்
முற்றுப்புள்ளிகள்
விளாவரியாக
விளக்கச்சொல்லி கேட்டன
விரல்கள் மற்றும் விழிகள்
இடையே உள்ள பந்தத்தை!!
......................................................................................................................
"சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்
அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"
.......................................................................................................................
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
சே. சபீக்ஷனா
கருத்தும் , படமும் அருமை !
விரல்களால் ஆயிரம் விந்தைகள் புரியலாம்
...விழிகளால் புரிகின்ற விந்தைகள் கோடியே !
அரும்புகின்ற காதலுக்கு ஆதாரம் விழிகளே !
...அவையிரண்டும் பேசினால் இதயங்கள் பேசுமே !
கரம்கொண்டு கைதட்டி வாழ்த்துவோர் தம்மினும்
...விரல்கொண்டு விழிநீரைத் துடைப்போரே உயர்ந்தவர் !
விரலும் விழியும்போல் நண்பராய் இருப்போர்க்கு
...விளையும் துன்பங்கள் விரைந்தோடிப் போய்விடுமே !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கவியால் என் கவிக்கு விளக்கம் தந்த ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு நன்றி.
......................................................................................................................
"சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்
அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"
.......................................................................................................................
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
சே. சபீக்ஷனா
அருமையாக உள்ளது சபீஷனா
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
கவிக்கும் படதிற்க்குமான பந்தம் அருமை..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks