அருண்கார்த்திக் மற்றும் கு.பிள்ளை அவர்களின் பின்னுரைக்கு நன்றி !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நட்பு..
காதல்..
காமம்...
இதில் ஒன்றை வலியாதாகவும்
மற்றொன்றை முறையற்றதாகவும்
பிரித்து பார்க்கும் சமுதாய கண்ணாடி
வழியாக பார்த்தால் எல்லாம் பிழைதான்...
தாமரை கூறியது போல்
ஒரு உறவு எதற்காக துவங்க படுகிறதோ
அல்லது தன் தேவைகளை அமைத்து கொள்கிறதோ
அதுவாகவே அது மாறும்...
அது நட்போ, காதலோ, காமமோ...
அதில் ஒன்று உயர்ந்ததும் இல்லை,
தாழ்ந்ததும் இல்லை...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
நண்பன் ஆண்பால்.. நண்பி பெண்பால். நட்பு காமத்துப்பால்..
நடப்பு உலகம் இந்த வழியில் போகத் துவங்கிவிட்டது.
சமுதாயக் கண்ணாடி நிறம் மாற்றப்பட்டு விட்டது..
கவிதையும் தருவித்த கருத்துகளும் அருமை.
நாம் அப்படித்தான் வளர்க்கப் பட்டோம்..
அப்படியே வளர்வது தவறு.
கவிதை உணர்த்தும் கரு, மிகவும் தேவையானது.
வாழ்த்துக்கள்!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks