நான் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விவசாயத்தை விட்டு பலரும் விலகி ஓடுவது நல்ல சமுதாய மாற்றமல்ல. எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு இல்லை. ஈடுபாட்டுடன் விரும்பிச் செய்யும் எந்தத் தொழிலும் மனநிறைவையும் சந்தோசத்தையும் கொடுக்கத்தவருவதில்லை.
விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.
இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது.
எனக்கு ஆன்மீகத்திலும், இயற்கை - சித்த மருத்துவத்திலும் ஈடுபாடு உண்டு. கணிப்பொறியிலும் ஒரு ஆர்வம். நான் கற்றதை, கேட்டதை, படித்ததை கண்ணியத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அன்புடன்
விவசாயி
www.vivasayi-2014.blogspot.in
Bookmarks