புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
புரியப்படும் நேரம் சென்று விடுகிறோம்..
-- குளக்கோட்டன் --
புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
புரியப்படும் நேரம் சென்று விடுகிறோம்..
-- குளக்கோட்டன் --
புரிந்துகொள்ளுமுன் கொல்வதும் புரியப்படுமுன் கொல்லப்படுவதும் வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்.
புரிந்துகொள்ளப்படாத கவிதையோடு புரிந்துகொள்ளப்படாத வாழ்நாட்களை ஒப்பிட்டமை அருமை.
பாராட்டுகள் குளக்கோட்டன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks