என் உயிரே...
கொஞ்சம்தான் பேசுவாள் -ஆனால்
என் நெஞ்சம் நிறைந்து போகும்
நீ தோள் சாய்ந்த நிமிடங்கள் ..
நான் தாயுணர்ந்த தருணங்கள்..
இந்த அன்பு கிடைத்தால்
இப்படியே பிறக்கலாம்
அடுத்த சென்மமும்

பிரிவுக்குதான்
பாசம் அதிகம் போல..
என் மூச்சும் உன்
நினைவில்தான் செல்லும்..
நீ என் செல்லமடி..
நீ சிரிக்க வேண்டும் எப்போதும் ..
உன் கண்ணீர் தாங்காது
என் உயிர் ...
என்றும் பேரன்புடன் ...
உன் அண்ணன்