பணமறியா
பல லட்சம் உயிர்கள்
பரம சுகமாய்
பதறாமல் சுவாசிக்கும்
இதே
பூமியில்
இதே
வேளையில்
பரம சிரமத்தில்
சிக்கித் தவிக்கிறான்
சூதின் பிடியில்
பதறிச் சிதறுகிறான்
சிதறிப் பிதற்றுகிறான்
மனிதன் மட்டும்?
பணத்தை
(வி)சுவாசிப்பதால்...
பணமறியா
பல லட்சம் உயிர்கள்
பரம சுகமாய்
பதறாமல் சுவாசிக்கும்
இதே
பூமியில்
இதே
வேளையில்
பரம சிரமத்தில்
சிக்கித் தவிக்கிறான்
சூதின் பிடியில்
பதறிச் சிதறுகிறான்
சிதறிப் பிதற்றுகிறான்
மனிதன் மட்டும்?
பணத்தை
(வி)சுவாசிப்பதால்...
நல்ல சிந்தனை.
பண்டமாறில் தொடங்கிய பெருநோய் இது
சர்ணாவுக்கு பாராட்டுக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks