நான் கோவையில் பொறியாளனாகப் பணிபுரிந்துகொண்டே அவ்வப்போது தமிழ் கண்ட காதலால், கவிதை மற்றும் கதைகள் எழுதுவதுண்டு.
அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஞாயிறு சமையலின்
வாசம் தரும் பசிபோல்
காத்திருங்கள்,தயாராகுங்கள்
கவிதை வடித்துக்கொண்டிருக்கிறேன்
படையல் நேரம் நெருங்கிவிட்டது
இல்லாத பிம்பங்களையும்
இருக்கும் பிம்பங்களையும்
இளைப்பாறி ருசியுங்கள்
களைப்பின்றி ரசியுங்கள்
எனக்கான விமர்சனங்களையும்
ஆதரவையும் உங்களில் தேடவந்திருக்கும்
உங்கள் "சர்நா".
வலை நட்புடன். . .
Bookmarks