Results 1 to 7 of 7

Thread: யாருக்கு அனுகூலம் ?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    யாருக்கு அனுகூலம் ?

    தேர்தலில் தோற்றால்
    மாணவனுக்கு
    ஒரு வருடம்தான் வீண்.
    வேட்பாளருக்கோ
    ஐந்து வருடம் வீண்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. Likes dawood1993 liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    தேர்தலில் மாணவன் ஈடுபட்டால் வேட்பாளர் தோற்றாலும் வெண்றாலும் மாணவனுக்கு அவ்வருடம் வீண்தானே
    என்றென்றும் நட்புடன்!

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    தேர்தலில் தோற்றால்
    மாணவனுக்கு
    ஒரு வருடம்தான் வீண்.
    வேட்பாளருக்கோ
    ஐந்து வருடம் வீண்.
    ஆனால் மாணவனுக்கு புரியுமோ ?
    படிப்பில் இழப்பது ஒரு வருடம்
    வாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    தேர்தலில் மாணவன் ஈடுபட்டால் வேட்பாளர் தோற்றாலும் வெண்றாலும் மாணவனுக்கு அவ்வருடம் வீண்தானே
    வேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்
    மாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.
    பின்னூட்டத்திற்கு நன்றி கு.கோ.பி !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தோற்றாலும் வென்றாலும் மாணவனால் மற்றவர்க்கு
    ......துன்பங்கள் ஏதுமில்லை; துயரங்கள் வருவதில்லை!
    காற்றோடு செல்லுகின்ற காகிதக் குப்பைபோல்
    ......கட்சிவிட்டு கட்சிமாறும் அரசியல் வாதியெல்லாம்
    கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
    ......கும்பிட்டு விழுந்திடுவார்; உயிரினைக் காத்திடுவார்!
    வெற்றியினைத் தந்திட்ட மக்கட்கு அவராலே
    ......வேதனை ஐந்தாண்டு! வேறென்ன கூறிடுவீர்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    "கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
    ......கும்பிட்டு விழுந்திடுவார்..."

    அழுத்தமான கருத்துப்பதிவு.

    பின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  8. #7
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்!
    எவன் வென்றாலும், கடந்த 60 வருடங்களாய் தோற்பது வேட்பாளர்களை கழித்தது போக மீதி உள்ள நம் மக்கள் மட்டுமே!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •