நான் சுபத்ரா...!சென்னையில் வசிக்கும் கட்டிடக்கலை வல்லுநர்..! அழகிய மொட்டுக்களின் தாயாகவும் இருக்கிறேன்.ஓய்வு நேரத்தில் தமிழ்க் கதைகளை எழுதுவதைத் தொடர்ந்து அலைபேசியில் வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.அதில் கலைவேந்தன் எழுதிய "கொல்லத் துடிக்குது மனசு!" படித்தேன்.அதிலிருந்து இத்தளத்தை அறிந்தேன்...!உங்களுடன் நட்பூ வை மலரச் செய்ய விழைகிறேன்....
Bookmarks