ஆற்று மண்ணெடுத்து,
பரப்பிக் கூம்பாக்கி -உள்ளே
துளையிட்டு சிலையிட்டு,
கண்களை மூடி கைகூப்பி,
ஏதோ முணுமுணுத்து,
விளையாடும் சிறுவர்களிடம்
தோற்றுத்தான் போகின்றன,
உலகின் பல்வேறு பிரார்த்தனைகளும்....
ஆற்று மண்ணெடுத்து,
பரப்பிக் கூம்பாக்கி -உள்ளே
துளையிட்டு சிலையிட்டு,
கண்களை மூடி கைகூப்பி,
ஏதோ முணுமுணுத்து,
விளையாடும் சிறுவர்களிடம்
தோற்றுத்தான் போகின்றன,
உலகின் பல்வேறு பிரார்த்தனைகளும்....
Last edited by arun karthik; 30-03-2014 at 06:52 AM.
இன்னும் கொடு என்று உலகின் பல்வேறு பிரார்த்தனைகளும், கொடுத்ததை வைத்து கிடைத்தது போதும் என்று சிறுவர்களின் விளையாட்டும் இருப்பதனால் தான் முன்னது தோற்கிறதோ ? அருண் கார்த்திக் அவர்களே !!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
நிச்சயமாக...அவர்கள் பிரார்த்தனை அழகு! வேண்டிய மறு நொடியே கிடைத்து விட்டாற்போல் உணருவதால்...
அருமையான கவிதை..
பின்னூட்டங்களுக்கு நன்றி...
ஆனந்தமான பிரார்த்தனை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks