என்னை கன்டிப்பாக இம்மன்றம் மறந்திருக்க கூடும் நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இங்கே உலா வந்துள்ளேன்...
படிப்பினில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால் இத்தனை வருட காலம் வர முடியமல் போனது இதில் எனக்கு வருத்தமே...
திரும்பவும் வரலாமா?????
என்னை கன்டிப்பாக இம்மன்றம் மறந்திருக்க கூடும் நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இங்கே உலா வந்துள்ளேன்...
படிப்பினில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால் இத்தனை வருட காலம் வர முடியமல் போனது இதில் எனக்கு வருத்தமே...
திரும்பவும் வரலாமா?????
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
இது என்ன கேள்வி ?
இது நம்ம வீடுன்னு நினைச்சி தாராளமா வாங்க !
தங்கள் படைப்புகளையும் ரசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறோம்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
நன்றி மும்பை நாதன்..... நிச்சயமாக....
வாழ்க தமிழ்!
அன்புடன்
பா.சங்கீதா
வாங்க...வாங்க
எல்லோருமே அப்படித்தாங்க. சில நேரங்களில் வேலை பழுவின் காரணமாக எப்போதுமே தளத்துப்பக்கம் வரமுடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது தான் இங்கே அதிகமானோர் வருகிறார்கள். மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சியே. வருக.. நல்ல படைப்புகளை தருக.
அன்புடன் உதயா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks