எனது பெயர் முஹம்மது பர்ஹான், மன்றத்துடன் எனது தொடர்பு ஏழு வருடங்களுக்கு முன்னையது இருப்பினும் எனதுஇரண்டு கடவுச் சொல்லையும் மறந்து விட்டேன், அதிலும் எனது மின் அஞ்சல் முகவரியையும் மறந்துவிட்டேன். ஒருவாரு எப்படியோ இன்று இணைய முடிந்தது.
எனது பெயர் முஹம்மது பர்ஹான், மன்றத்துடன் எனது தொடர்பு ஏழு வருடங்களுக்கு முன்னையது இருப்பினும் எனதுஇரண்டு கடவுச் சொல்லையும் மறந்து விட்டேன், அதிலும் எனது மின் அஞ்சல் முகவரியையும் மறந்துவிட்டேன். ஒருவாரு எப்படியோ இன்று இணைய முடிந்தது.
நல்வரவு farhan
நல்வரவு
மீள் வருகையா,....இணையுங்கள்...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
இது தேர்தல் காலம் அல்லவா?
கட்சி மாறி (மறந்து) சென்றவர்களும் மீள்வருகை தரும் நேரம்தான்.
வாருங்கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
வணக்கம் நான் நதிநேசன். சங்கம் வளர்த்த தமிழ், இன்னமும் நா புழங்கும் சிங்கையில் வசிக்கிறேன். கவிதை தென்றலில் உலா வரும் போது வந்த தமிழ் சந்த வாசத்தால், தமிழ் மன்றத்தில் இணைகிறேன். என் கவித் திறமும், தமிழ் தரமும் வளர நீரூற்றுங்கள், தமிழாய் கனிகிறேன்.
அன்புடன்
நதிநேசன்
Last edited by அன்புரசிகன்; 27-11-2014 at 12:36 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks