வணக்கம் நண்பர்களே
நான் ஜானகிராம் எனக்கு கவிதைகள் எழுத மிகவும் பிடிக்கும்
ஆன்மிகத்திலும் ஈடுபாடு உண்டு
வணக்கம் நண்பர்களே
நான் ஜானகிராம் எனக்கு கவிதைகள் எழுத மிகவும் பிடிக்கும்
ஆன்மிகத்திலும் ஈடுபாடு உண்டு
வருக! நண்பரே வருக!!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அன்பான வரவேற்புகள் நண்பரே. விரைவில் தங்கள் கவிதைகளும் கருத்துக்களும் மன்றெங்கும் வலம் வரட்டும்.
வாருங்கள் நண்பரே
அன்பு வரவேற்பு
வாருங்கள் !
தங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆர்வமாய் உள்ளோம்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks