நேற்று உன் கனவில்
நான் வந்திருக்க மாட்டேன்...
உன் நினைவில் நான்
நேற்று தூங்கவேயில்லை!
இன்று என் கனவில்
நீ இன்னும் வரவில்லை
ஏன் இன்னும் நீ தூங்கவில்லை?.....
நேற்று உன் கனவில்
நான் வந்திருக்க மாட்டேன்...
உன் நினைவில் நான்
நேற்று தூங்கவேயில்லை!
இன்று என் கனவில்
நீ இன்னும் வரவில்லை
ஏன் இன்னும் நீ தூங்கவில்லை?.....
கவிதை நன்றி கௌதமன்.
எனக்குத் தும்மல் வந்ததினால்
... என்னை நீயும் நினைக்கின்றாய்!
உனக்குத் தும்மல் வரும்போது
...உன்னை நானும் நினைக்கின்றேன்.
பிணக்கு ஏதும் செய்யாமல்
...பிரமன் எழுதிய விதியென்றே
கணக்கு வழக்குப் பார்க்காமல்
...கைப்பிடித் தென்னை ஏற்றிடுவாய்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks