வெறும் காலோடு
பிரகாரம் சுற்றப்
போய்விட்டாய் நீ.....
காத்திருக்கிறது என் காதலும்
உன் செருப்பைப் போலவே
வெளியில்......
வெறும் காலோடு
பிரகாரம் சுற்றப்
போய்விட்டாய் நீ.....
காத்திருக்கிறது என் காதலும்
உன் செருப்பைப் போலவே
வெளியில்......
Last edited by நிரன்; 05-01-2009 at 11:17 PM.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
நல்லா இருக்கு லாவ் : உள்ளே வெளியே
Last edited by நிரன்; 05-01-2009 at 11:14 PM.
அருமை!பாராட்டுகள்!
Last edited by நிரன்; 05-01-2009 at 11:14 PM.
நாலு வரியில் நச்சென்று இருக்குதுங்கோ ...
பாராட்டுக்கள் ...
Last edited by நிரன்; 05-01-2009 at 11:13 PM.
முத்து உங்களின் உற்சாகவரவேற்பைப்பார்த்தாஆஆஆ தென்றல் உங்கபக்கமா வீசியிருக்குண்ணு நினைக்கத்தோணுதுங்கோஓஓஓ!
நாலு வரியில் நச்சென்று இருக்குதுங்கோ ...
பாராட்டுக்கள் ...
Last edited by நிரன்; 05-01-2009 at 11:12 PM.
அதானே நிலா....(மாட்னீங்கள்ள முத்து இப்ப)
நிலா நின்று கொல்லும் இனி...
Last edited by நிரன்; 05-01-2009 at 11:12 PM.
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
லாவண்யா,
உங்கள் கவிதையின் கடைசிவரிகள்,
.....
காத்திருக்கிறேன்
நான்
உன் காலணிபோல--என்று இருந்தால்
நல்லாயிருக்கும்னு தோணுது.காதல் என்ற வார்த்தை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்துவதை நானெல்லாம் தவிர்த்துவிட்டேன்.கொஞ்சம் புரிந்துபுரியாமலும் சொல்வதில் ஒரு கிக் இருக்குது இல்லையா?
Last edited by நிரன்; 05-01-2009 at 11:09 PM.
எனக்கென்னவோ இந்த கவிதையில் காதலை கொச்சப்படுத்தியதாக தெரியவில்லை. மிக அருமையாக இருக்கிறது.. தொடருங்கள் லாவ்..
Last edited by நிரன்; 05-01-2009 at 11:08 PM.
எல்லாரும் தவிர்க்கவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பில்லையே..?!காதல் என்ற வார்த்தை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்துவதை நானெல்லாம் தவிர்த்துவிட்டேன்.
Last edited by நிரன்; 05-01-2009 at 11:08 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
[quote]தலைப்பில்லாத கவிதை - 5
வெறும் காலோடு
பிரகாரம் சுற்றப்
போய்விட்டாய் நீ.....
காத்திருக்கிறது என் காதலும்
உன் செருப்பைப் போலவே
வெளியில்......
Last edited by நிரன்; 05-01-2009 at 11:07 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
லாவண்யா ஐந்து முத்தான கவிதைகளை கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள். தலைப்பில்லா கவிதைகளை களைப்பில்லாமல் படிப்போம். மேலும் எழுதுங்கள்
Last edited by நிரன்; 05-01-2009 at 11:06 PM.
ஏன் தங்கைச்சி...எனக்கு ஒரு சந்தேகம். தலைப்பெல்லாம் எங்கே போச்சு?
Last edited by நிரன்; 05-01-2009 at 11:06 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks