எனது பெயர் பெருமாள். எனது சொந்த ஊர் பன்ருட்டி. தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றேன். தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
எனது பெயர் பெருமாள். எனது சொந்த ஊர் பன்ருட்டி. தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றேன். தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
வாருங்கள் !
தங்கள் வரவு நல்வரவாகட்டும் !
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
நல்வரவு நண்பரே. விரைவில் தங்கள் கருத்துக்களும் ஆக்கங்களும் மன்ற வானில் வலம்வரட்டும்.
வருக! நண்பரே! வருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks