Results 1 to 3 of 3

Thread: கற்பு

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் rajapandian21's Avatar
    Join Date
    03 Oct 2013
    Location
    மம்சாபுரம்
    Posts
    37
    Post Thanks / Like
    iCash Credits
    9,674
    Downloads
    3
    Uploads
    0

    கற்பு

    கற்பு கற்பு என்று
    பலர் கதைக்கின்றனர்
    எவரேனும் கண்டதுண்டா
    கடவுளையும் தான் யாரும்
    கண்டதில்லை - ஆயினும்
    சிலை உண்டன்றோ
    உடலால் காயமடைந்தவளை
    தேனுடன் தேனீயும் சொட்டும்
    விசச் சொற்களால்
    விடாது கொட்டும் வீரர்களே
    உங்களிடம் ஓர் வினா
    மணமாகா பெண்
    உறவு கொண்டாள்
    போய்விடும் கற்பு
    மணமான பின்
    உறவு கொண்டாள்
    போகாதோ?

    ராஜபாண்டியன்

    கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன
    தவறுகள் திருத்தப்படும்
    தவறான எண்ணங்கள் மாற்றப்படும்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கற்பு என்பது நம்பிக்கை.

    கணவன் மனைவியிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தந்தை மகளிடத்தில்வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தாய் மகனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    நண்பன் தன் நண்பனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    காதலன் காதலியிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    காதலி காதலனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தொண்டர்கள் தலைவனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    அரசன் மக்களிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    மக்கள் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.

    இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்…
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    கற்பு என்பது நம்பிக்கை.

    கணவன் மனைவியிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தந்தை மகளிடத்தில்வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தாய் மகனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    நண்பன் தன் நண்பனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    காதலன் காதலியிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    காதலி காதலனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    தொண்டர்கள் தலைவனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    அரசன் மக்களிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
    மக்கள் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.

    இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்…
    உடல் சார்ந்தது அல்ல
    உண்மையில் மனம் சார்ந்ததே கற்பு
    நயத்துடன் கவிதையில் நல்லுரை
    நவின்ற ஜெகதீசனுக்கு நன்றி !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •