அறிவும் வயதும் இணைந்து,
கர்வத்தால் கட்டுவித்த,
இறுமாப்பை உடைத்தெறிந்து விடுகிறது,
மழலையின் வெள்ளந்த்திச் சிரிப்பு...
அறிவும் வயதும் இணைந்து,
கர்வத்தால் கட்டுவித்த,
இறுமாப்பை உடைத்தெறிந்து விடுகிறது,
மழலையின் வெள்ளந்த்திச் சிரிப்பு...
நன்று
இதுபோன்ற கவிதைகளில் நேரடியாகப் பண்புகளைக் கூறாமல் ஓர் உதாரணத்தின் மூலம் காட்டினல் இன்னும் சிறக்கும்.
இதுபோல:
கண்டோர் நடுங்கும்
கல்வியிற் சிறந்த
பத்துத் தலையும் செருக்கேறி
செத்துத் தொலந்த
இராவணனும் தன்
குழந்தையின் மழலைமுன்
குழந்தையே!
--ரமணி
*****
சொல்லும் மழலையிலே கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!
என்ற பாரதியின் வரிகள் ஈண்டு நோக்கத்தக்கது.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அடுத்த முறை நிச்சயம் முயற்சி செய்கிறேன் ஐயா... தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி....
கவிதை நன்று.
தொடர வாழ்த்துக்கள்..
மழலையின் சிரிப்புக்கு மயங்காதவரை மனிதரென்று சொல்லலும் தகுமோ? அழகான கவிதை. பாராட்டுகள் அருண் கார்த்திக்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks