எழுதத்தெரியுமென்பதால்
ஏதோ பிதற்றிய வரிகள்
கவிதைகளாய் களம் புகுந்தன
கவிதையறியா ”கவி”களை
நந்தவனம் புகச்செய்தால்...
கவிமரங்கள் காயப்படாதோ
இப்படிக் குப்பையைக் குவிப்போரே
மன்றத்துக்கு வேண்டுமெனில்
ஆயிரம் கிட்டுவோர்....ஆயின்
பாயிரம் கிட்டுமோ.....!!!
மன்றம் தனதறம் எட்டுமோ...!!
Bookmarks