படித்ததும்
மூடி விட்டேன்
திறந்து கொண்டது
அறிவு.
படித்ததும்
மூடி விட்டேன்
திறந்து கொண்டது
அறிவு.
அருமையான ஹைக்கூ
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
ஆஹா! அருமை!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நன்றி பாராட்டிற்கு.
அன்பு ஜுனைத்,
ரொம்ப நாளைக்கு பிறகு உங்க கவிதையை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக நன்றாக இருக்கிறது. எண்ணங்கள்....எழுத்தாய்....வடிக்கப்படுகையில்....எதிர்படுபவர்களை....ஏற்கும் வண்ணமிருக்கவேண்டும். நீங்கள் அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்லதொரு புத்தகம் கிடைத்தது வாசகனின் பார்வைக்கு...
அதனால் நல்லதொரு கவிதை கிடைத்தது வாசகரின் பார்வைக்கு...
பாராட்டுகள் எஸ். எம். ஜூனைத் ஹஸனீ.
மிக்க நன்றி சிவாஜி சார். ஆரம்பம் முதலே உங்கள் பொன்னான ஆதரவுதான் காரணம்.
கீதத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.
நன்றி சார்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks