வணக்கம் நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மன்றத்தில் இணைகிறேன். உங்கள் ஆதரவை நாடுகிறேன்.
மதுரை மைந்தன்
வணக்கம் நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மன்றத்தில் இணைகிறேன். உங்கள் ஆதரவை நாடுகிறேன்.
மதுரை மைந்தன்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
மதுரை மைந்தனின் மீள்வரவுக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நன்றி ஜகதீசன் ஐயா
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
வாங்க ஐயா.
உங்களைப் போன்றவர்களின் மீள்வரவில் மன்றம் மீண்டும் மகரந்தம் சொரியட்டும்.
வாருங்கள் !
பட்டம் எங்க பறந்தாலும், நூல் இருப்பது மன்றத்தின் கையில்தானே !
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks