நண்பர்களுக்கு வணக்கம் நான் மனோ தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் மிகும் நாட்டம் உள்ளவன்.இனிய தமிழில் என் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"செயற்கரிய யாவுள நட்பின்" என்று வள்ளுவன் சொன்னது போல் உங்களுடன் நட்பு கொள்ள வந்திருக்கிறேன் வணக்கம்.
Bookmarks