அடையாளம் 1
துவளும் போது
தோள் கொடுத்து
துள்ளும் போது
தோளில் ஏறி
துணையாய் இருப்பவள்.
அடையாளம் 1
துவளும் போது
தோள் கொடுத்து
துள்ளும் போது
தோளில் ஏறி
துணையாய் இருப்பவள்.
Last edited by மும்பை நாதன்; 21-11-2013 at 03:17 PM.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
அடையாளம் 2
கைபேசியில் பேசுவது
யாருடன் என்பதை
காதுடன் சொல்ல
தயாராய் இருப்பவள்
Last edited by மும்பை நாதன்; 21-11-2013 at 03:17 PM.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
அடையாளம் 3
குறைவான கோபமும்
வெகுளியான வெட்கமும்
குழைந்து கலந்த
குதூகல கவிதை !
Last edited by மும்பை நாதன்; 21-11-2013 at 03:18 PM.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
அடையாளம் 4
குழந்தைக்கு
சத்தத்துடனும்
எனக்கு
சத்தமில்லாமலும்
முத்தம் கொடுக்கத்தெரிந்தவள்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
காதுடன் சொல்லத் தயாராய் அவளிருப்பது சரி, அதைக் காதோடு விட்டுவிடத் தயாராய் இவனிருப்பானா?
வெகுளி என்றால் கோபம் என்று பொருளாம். எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள்.
குதூகலத்தில் பிறந்த குதூகலக் கவிதை ரசிக்கவைக்கிறது.
அழகிய ரசனை. பாராட்டுகள்.
சிறந்த காதலிக்கான இலக்கணங்கள் அவ்வளவுதானா? இன்னும் உள்ளதா? அறியாதோர் அறிந்துகொண்டு சிறந்த காதலியாக செயல்பட வாழ்த்துக்கள்.
காதலியின் அடையாளத்தை
கவிதையாய் வடித்த
மும்பை நாதனுக்கு
பாராட்டுக்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks