Results 1 to 5 of 5

Thread: ஒரு கேள்வி, எத்தனை பதில்கள் !

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0

    ஒரு கேள்வி, எத்தனை பதில்கள் !

    பத்திரிக்கை நிருபர் நடிகரிடம்:

    உங்களை கலைத்துறையில் நடிகராக வருவதற்கு தூண்டியது யார் ?

    நடிகர்:

    என்னுடைய தந்தை மற்றவர்களுக்கெல்லாம் ஒரு மாடலாக நீ வரவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அதை சரியாக புரிந்து கொள்ளாமல் நான் மாடலிங் செய்ய ஆரம்பித்து நடிகனாகி விட்டேன் !
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  2. Likes அனுராகவன் liked this post
  3. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    என்னுடைய அப்பா / அம்மா நடிப்புத்துறையில் இருந்ததால் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது; அதனால் நடிக்க வந்தேன்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    அதுவா, எனக்கு வேற எந்த வேலையும் செய்ய வராது, அதனால நடிக்க வந்தேன்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  5. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    எப்படியாவது முதல்வரா ஆகனும்னு ஆசை, அதுக்காகத்தான் நடிக்க வந்தேன்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    சில பேரோட நடிப்பை பார்த்ததும் இவங்கள்ளாம் நடிக்கும் போது நாம் ஏன் நடிக்கக் கூடாதுன்னு தோன்றியதால் நானும் நடிக்க வந்தேன்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •