கண்களுக்கு அழகு,
கருவிழியில் உன் பிம்பம்...
செவிகளுக்கு அழகு,
செவித்திரையில் உன் குரல்...
கன்னத்திற்கு அழகு,
உன் இதழ் தந்த முத்தம்...
கோபத்திற்கு அழகு,
என் இரு நிமிடத் தாமதம்...
அழகிற்கு அழகு,
என்னால் நீ கொள்ளும் வெட்கம்...
கண்களுக்கு அழகு,
கருவிழியில் உன் பிம்பம்...
செவிகளுக்கு அழகு,
செவித்திரையில் உன் குரல்...
கன்னத்திற்கு அழகு,
உன் இதழ் தந்த முத்தம்...
கோபத்திற்கு அழகு,
என் இரு நிமிடத் தாமதம்...
அழகிற்கு அழகு,
என்னால் நீ கொள்ளும் வெட்கம்...
அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
கவிதைக்கு அழகு அதை மீண்டும் படிக்க வைப்பது. உங்கள் கவிதையை மீண்டும் படித்ததால் மீண்டுமொரு பின்னூட்டம் !
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
அழகோ அழகு பேரழகு
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
நன்று
அனைவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி... மும்பை நாதன் உங்களை இரண்டாம் முறை படிக்கத்தூண்டியது என் பாக்கியம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks