பணங்களை வாங்கி
பந்தயத்தை இழக்கிறான் ஒருவன்!
தேர்வுக்குப் படிக்காமல்
தேம்புகிறான் ரசிகன்!
தோற்றவன் எவன் இங்கே?
பணங்களை வாங்கி
பந்தயத்தை இழக்கிறான் ஒருவன்!
தேர்வுக்குப் படிக்காமல்
தேம்புகிறான் ரசிகன்!
தோற்றவன் எவன் இங்கே?
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
இன்றும், என்றும் யாருக்கு படுத்தவுடன் உறங்க முடிகிறதோ அவரே வென்றவர்; மற்றவர் எல்லாம் தோற்றவரே.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
ஜோடிக்கபட்ட இந்த நாடக உலகில் எல்லோரும் தெரிந்த தோற்று போகிறோம்...
நீண்ட நாட்களுக்கு பின் வந்த பிறகு லெலினின் புது பதிவு...
மற்றவர்கள் எல்லாம் சரியாதான் வருகிறர்கள் நான் தான் வருவதில்லை என்ற உணர்வை தருகிறது...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
இப்பல்லாம் தோக்கிறதில்லீங்க.. நமக்கு தற்போது வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் மோசமாக இருக்கிறார்கள்!
//பணங்களை /// இதை சரி பாருங்கள்.
எல்லாம் நாடகமேடை, எங்கும் நடிகர் கூட்டம் என்பதை உணரும் வரை வாழ்க்கையில் தேம்பல்தான்.... தேங்கல்தான்.
அறிந்துகொள்ளும் நாள் அதிவிரைவில் வரட்டும். நிதர்சனம் உரைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் லெனின்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks