பச்சை வானத்தில்
வட்ட நிலா.
வாழை இலையில்
பொறித்த அப்பளம் !
பச்சை வானத்தில்
வட்ட நிலா.
வாழை இலையில்
பொறித்த அப்பளம் !
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
பச்சை வானத்தில்
மஞ்சள் நிலா.
வாழை இலையில்
பொறித்த அப்பளம் !
இப்படி இருந்தா...........
இன்னும் நல்லா இருக்குமே
மும்பை நாதன்..........
வாழை இலையில் அப்பளம் மட்டும் அழகாய் அமர்ந்திருக்க,
சோற்றுப்பருக்கைகள் சிதறிக்கிடக்கும் மர்மமென்னவோ?
அள்ளித்தின்று முடிப்பதற்குள் அதிகாலைச்சூரியன் வந்து
எச்சில் இலையை எரித்துவிடுகிறானே....
அப்பளநிலா.... அழகிய கற்பனை... பாராட்டுகள் மும்பைநாதன்.
நன்றி மும்பை நாதன்
இலையை முழுவதும் அடைத்துக் கொண்டிருக்கும் அப்பளம் , சாம்பார் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. ஆனால் இலையில் ஒரு மூலையில் கொஞ்சமாக இருக்கும் ஊறுகாய் மொத்த சோற்றையும் வயிற்றுக்குள்ளே தள்ளிவிடும். இக்காரணம் பற்றியே, " மாதா ஊட்டாத சோற்றை மாங்கா ஊட்டிவிடும் " என்ற பழமொழியும் எழுந்தது. உருவில் பெரிதாக இருப்பவர்கள் ஊருக்கு உதவ மாட்டார்கள்; ஆனால் உருவில் சிறிதாக இருப்பவர்கள் , தேருக்கு அச்சாணிபோல, ஊரின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். எனவே அப்பளத்தைவிட ஊறுகாயே மேலானது.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்லதோர் சிந்தனை. கவிதைக்கு நன்றி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks