Results 1 to 2 of 2

Thread: இராதாகிருஷ்ணனும் ஸ்டாலினும்!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    இராதாகிருஷ்ணனும் ஸ்டாலினும்!



    ஒருமுறை ரஷ்யநாட்டு அதிபர் ஸ்டாலினைப் பார்க்க டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தபோது போயிருந்தார்.

    இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இராதாகிருஷ்ணன் ஸ்டாலின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தார்.

    ஸ்டாலின் நெகிழ்ந்து போனார்.

    ""ஐயா இதுவரை எத்தனையோ தலைவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் இவ்வளவு அன்பாக என்னோடு பழகியதில்லை. என்னை ஒரு சர்வாதிகாரியாகத்தான் பார்த்தார்களே ஒழிய, என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவேயில்லை. நீங்கள் என்னைத் தொட்டதும் ஒரு புத்துணர்ச்சி என்னுள் தோன்றியது'' என்றார்.

    மனதிலிருக்கும் அன்பும் பரிவும் வார்த்தைகளால் மட்டுமின்றி கைகள் வழியாகவும் பயணிக்கின்றன என்பது இதன் மூலம் புலனாகிறது.


    nandrigal :

    டாக்டர் சி.சொக்கலிங்கம் எழுதிய "வல்லமை தாராயோ' என்ற மலேசிய நாவலிலிருந்து.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    தன்னலமற்ற அன்பிற்கு முன் நெகிழ்ச்சி அடையாதவர்கள் யாருமே இல்லை. ஸ்டாலின் மட்டும் விதிவிலக்கா என்ன ?
    பகிர்வுக்கு நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •