உலகம் ஆக்சிஜனில் முதலீடு செய்யும்,
பங்கு சந்தையில் ஆக்சிஜன் புள்ளிகள் உயரும்,
"சுவாசிங்க மச்சான்ஸ்" என பிரபலங்கள் வியாபாரம் செய்வார்கள்,
அன்று தான் நடக்கும் வீடுகள் தோறும் மரம் நடு விழா!
உலகம் ஆக்சிஜனில் முதலீடு செய்யும்,
பங்கு சந்தையில் ஆக்சிஜன் புள்ளிகள் உயரும்,
"சுவாசிங்க மச்சான்ஸ்" என பிரபலங்கள் வியாபாரம் செய்வார்கள்,
அன்று தான் நடக்கும் வீடுகள் தோறும் மரம் நடு விழா!
மண்ணுக்குள் விதைத்தவை
முளைத்தெழுந்து வரும்வரையில்
மண்ணில் வாழும் உயிர்கள் மேல்
மனமிரங்குது இயற்கை என்றும்
மட்டில்லாமல் ஆக்ஸிஜன் கிட்டுமென்றும் நம்பலாம்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks