Results 1 to 12 of 12

Thread: எச்சரிக்கை

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0

    எச்சரிக்கை



    மழையை
    நேசிக்கிறேன்
    கையில்
    குடையுடன்..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான படம்.

    நான்கு வரிகளில் இன்றைய உலகின் வாழ்க்கைமுறையை சொன்னக் கவிதை “நச்”

    வாழ்த்துக்கள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
    கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
    அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
    வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

    சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
    சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
    மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
    மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

    வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
    கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
    உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

    எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
    பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
    கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
    வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழகான படம்.

    நான்கு வரிகளில் இன்றைய உலகின் வாழ்க்கைமுறையை சொன்னக் கவிதை “நச்”

    வாழ்த்துக்கள் தங்கையே.
    நன்றிண்ணா...
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
    கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
    அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
    வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

    சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
    சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
    மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
    மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

    வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
    கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
    உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

    எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
    பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
    கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
    வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.
    சூப்பர்க்கா..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நேசிக்கும் மழையினை வெறுத்திடும் உடலுடன் மோதி வீழ்ந்த மனம் குடைபிடித்து ரசிக்கிறது ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  7. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    மெல்லிய அத்துமீறல் என்றும் சுகம்!
    உடை நனையாதிருக்க ஒரு கையில் குடை
    தூறும் மழையால் ஊறும் மகிழ்ச்சியை உள்வாங்க
    அத்துமீறி நீளும் மறுகை!

    எச்சரிக்கை நிதர்சனம்!
    என்றென்றும் நட்புடன்!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    பெண்கள் எப்பவுமே இப்படித்தான்..
    முத்தமிட நான் கேட்டபோதும்
    அவள் கையைத்தானே நீட்டினாள்!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
    கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
    அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
    வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

    சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
    சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
    மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
    மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

    வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
    கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
    உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

    எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
    பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
    கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
    வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.
    மனத்தின் உள்ளேயே புகுந்து பார்த்தது போல் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    பதிவுக்கு நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post


    மழையை
    நேசிக்கிறேன்
    கையில்
    குடையுடன்..
    அருமையான பதிவுக்கு நன்றி.
    பின்னூட்டத்தில் ஒரு நல்ல கவிதையை (கீதம்) தர தூண்டியதற்காக கூடுதல் நன்றி.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  11. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அழகு!

    எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
    பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
    மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அழகு!

    எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
    பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
    மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •