வெளிச்சத்தை ரசிப்பாயென
மெழுகுவர்த்தி பரிசளித்தேன்
நீயோ
உருகும் அதன் இயல்புக்காக
வெறுக்கிறாய்!
வெளிச்சத்தை ரசிப்பாயென
மெழுகுவர்த்தி பரிசளித்தேன்
நீயோ
உருகும் அதன் இயல்புக்காக
வெறுக்கிறாய்!
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
கண்ணே...
பளிங்கு போல் மின்னும் உன் கண்களிருக்க
வெளிச்சத்துக்கு வேறு உபகரணம் எதற்கு என்கிறாரோ?
இருந்தாலும் ஒளி உமிழ்ந்து தான் உருகும் மெழுகைக் கண்டு தானும் மனம் உருகாமல் வெறுப்பது சரியல்லதான். கவி நன்று. பாராட்டுகள் இராஜி.
நன்றிக்கா..
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
அழியும் உடலில் வெளிச்சம் கொண்டு அணையும் வேளையில் உரைக்கிறது உண்மை ...இதனை அறிந்ததால் வெறுக்கிறாளோ ?..கவிதை நன்று ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
நன்றிங்க சார்
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
கருகும் திரிக்கெல்லாம்
தன்னைக்கட்டியிருக்கும் மெழுகின்மேல்
வெறுப்பிருந்தால் அது
நியாயந்தானே!
மெழுகாய் நீயிருப்பதால்தானே
திரியாய் நான்கருகிறேனடி
என்கிறாரோ உங்களவர்!
உருகும் கவிதை பெருகட்டும்!
என்றென்றும் நட்புடன்!
நன்றி கு.கோ.பி
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
உருகும் அதன் இயல்பு அளிக்கும் வெம்மை வெறுக்க வைத்திருக்கலாம் !!
வெம்மையற்ற வெளிச்சம் கிட்டுவது அரிதுதான்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks