இத்திரி நல்ல பயனுடைத்து, நற்சிந்தனை துண்டலுடைத்து, ஈதலைப்போன்றே பகிர்தலும் நன்று
எனக்கேற்பட்ட சிந்தனை!
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு" என வாழ்ந்தார் பலர் எனின் கொள்வார் பப்பலர் என்றாகுமன்றோ!
எவரும் கொளார் என்றாகும் காலம் எக்காலமோ!
கொள்ளேன் எனும் மனப்பாடுடையோரிடையே ஈதல் எங்கனம் செயலாகும்!
வறுமையும் வாழ்ந்தே வருகிறது ஈவார் எப்போதுமிருப்பாரெனின்!
ஈதலால் வறுமையை ஒழித்தல் இயலுமெனில் ஈவோம் நாளும்!
Bookmarks