வெயிலை தடுக்க வழியின்றி
வெளிச்சத்தை வழியவிடும் மேற்கூரை
ஓலை மாற்ற வேண்டும்
காசில்லை...கடன் கொடுக்க ஆளில்லை
ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்....அடுத்த வாரம்
அடைத்துவிடலாம் சூரியப்பொத்தல்களை....!!!
வெயிலை தடுக்க வழியின்றி
வெளிச்சத்தை வழியவிடும் மேற்கூரை
ஓலை மாற்ற வேண்டும்
காசில்லை...கடன் கொடுக்க ஆளில்லை
ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்....அடுத்த வாரம்
அடைத்துவிடலாம் சூரியப்பொத்தல்களை....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வளைகுடாவில் அப்படிதான் இருக்கும். Ac பொட்டுக்குறதில்லையா?
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
வளைகுடாவுல குடிசை எங்கண்ணே இருக்கு? இப்பதான் ஊர்லருந்து திரும்ப வந்தேன்...ஆடிக்காத்தை அனுபவிச்சுட்டு வந்தேன்....அதான்...இப்படி...ஹி..ஹி...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
Last edited by தாமரை; 22-08-2013 at 04:11 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஓலையும் “இலை”தானே...”சூரியனை”த் தடுக்குமல்லவா....?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பிரச்சனையே ஓலையில் ஆயிரம் ஓட்டைகள் இருப்பதுதானே சிவா.ஜி!!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உண்மைதானுங்கோ....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்றாடங்காய்ச்சி வாழ்க்கையின் அவலத்தை எடுத்தியம்பும் கவிதை. அடுத்த வார நம்பிக்கைகளோடு ஆண்டுகளைக் கடத்திவிடும் அதிசயம்!
\\ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்..\\
இயலாமையின் கோரிக்கைகள் செல்லுபடியாகுமா? கருணையின்றி யாவும் தள்ளுபடியாகுமா?
சூரியப்பொத்தல்கள் - சுள்ளென்று சுடுகிறது மெய்!
மீள்வருகைக்கும் சிறப்பான கவிதைப்படைப்புக்கும் பாராட்டுகள் சிவாஜி அண்ணா.
மிக்க நன்றிம்மா கீதம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks