BRINDHA வனம் தனிலே
பிச்சிப்பூ மணம் வீச
ARJUNAN மகன் அபிமன்யுவாய்
அலைகடல் பிறக்கும் ADHAVane!!!
GOKULathil தொட்டில் கட்டி
கோமகன் தாய்மாமன் சீராட்ட
SUBHAm சுபமென்ற தாலாட்டு
சுகமாய் நீ கேட்டு
தூங்கிடு கண்ணே லாலி!!! லாலி!!!
பி.கு.
குழந்தையின் பெயர்- ஆதவ்
அம்மா- பிருந்தா
அப்பா- அர்ஜுன்
மாமா- கோகுல்
எழுதியது நான் சுபாஷினி :P
Bookmarks