என் பெயர் சுந்தர் ராஜ் ... சீராம்பாலயம் என்னும் காவேரி கரையோர கிராமத்திலிருந்து முகப்பு வாயிலாக தமிழ் மன்றத்தினுள் இன்று நுழைகிறேன் ... இங்கு உள்ள தமிழ் பற்றாளர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
இப்படிக்கு
சுந்தர்
என் பெயர் சுந்தர் ராஜ் ... சீராம்பாலயம் என்னும் காவேரி கரையோர கிராமத்திலிருந்து முகப்பு வாயிலாக தமிழ் மன்றத்தினுள் இன்று நுழைகிறேன் ... இங்கு உள்ள தமிழ் பற்றாளர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
இப்படிக்கு
சுந்தர்
வணக்கமும் வாழ்த்துகளும் அன்பு வரவேற்பும், சுந்தர் ராஜ்!
இனிய வரவேற்புகள் சுந்தர் ராஜ்!!
பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!
வணக்கம் நண்பா...
உங்கள் ஆக்கத்தால் மகிழ்விக்க வரவேற்ப்பு...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks