Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: காதல் சடுகுடுகுடு...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0

    காதல் சடுகுடுகுடு...


    மின் விசிறியை அணைத்தால்
    வியர்வையை முந்தி
    பூக்கும் உன் நினைவுகள் !!

    மின் விசிறியை ஓடவிட்டாலோ
    சுகமாய் வீசும்
    உன் நினைவுகள் !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 May 2011
    Posts
    60
    Post Thanks / Like
    iCash Credits
    15,614
    Downloads
    1
    Uploads
    0
    நன்றாக இருக்கிறது...

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    கவிதை நன்று ரேமா

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post

    மின் விசிறியை அணைத்தால்
    வியர்வையை முந்தி
    பூக்கும் உன் நினைவுகள் !!

    மின் விசிறியை ஓடவிட்டாலோ
    சுகமாய் வீசும்
    உன் நினைவுகள் !!
    கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
    வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

    காற்று
    வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
    வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

    ஒரு முற்றாத பகல் பொழுது
    ஓடுவேய்ந்த கூரை
    கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
    விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
    சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
    பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
    அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
    "ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
    மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
    சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
    மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
    "அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
    அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
    பார்வை தாங்காமல்
    "எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

    இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

    நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

    சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!!
    Last edited by கும்பகோணத்துப்பிள்ளை; 10-08-2013 at 05:39 AM. Reason: சொற்பிழைத்திருத்தம்
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வெங்கி View Post
    நன்றாக இருக்கிறது...
    நன்றி வெங்கி !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    கவிதை நன்று ரேமா
    நன்றி ஜான் !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..!!
    குறும்பு பதில் நன்று சுகந்தப்ரீதன் ! நன்றி !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,204
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
    வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

    காற்று
    வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
    வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

    ஒரு முற்றாத பகல் பொழுது
    ஓடுவேய்ந்த கூரை
    கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
    விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
    சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
    பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
    அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
    "ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
    மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
    சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
    மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
    "அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
    அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
    பார்வை தாங்காமல்
    "எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

    இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

    நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

    சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!!
    நீள் மறுமொழிக்கு மிக்க நன்றி பிள்ளை ! என் கவிதை உங்களுக்கு பல நினைவுகளை தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ! குறிப்பாக உங்கள் தாயின் நினைவுகளை தந்தது நெகிழ்ச்சி !!

    சேலத்தில் இப்போது தான் மின்தடை சற்று குறைந்துள்ளது...
    பாவம் !! மக்களை விட்டுவிடுவோமே !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  10. #10
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா
    உந்தன் பாசமுகம் தெரியுதடா நந்தலாலா - ன்னு பாரதி மாதிரி சொல்றிங்களா?
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by rema View Post

    மின் விசிறியை அணைத்தால்
    வியர்வையை முந்தி
    பூக்கும் உன் நினைவுகள் !!

    மின் விசிறியை ஓடவிட்டாலோ
    சுகமாய் வீசும்
    உன் நினைவுகள் !!
    மின்விசிறியின் ஓட்டமும்
    உங்கள் எண்ண ஓட்டமும்
    இனி நிற்காமல் தொடரட்டும்.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
    வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

    காற்று
    வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
    வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

    ஒரு முற்றாத பகல் பொழுது
    ஓடுவேய்ந்த கூரை
    கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
    விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
    சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
    பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
    அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
    "ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
    மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
    சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
    மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
    "அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
    அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
    பார்வை தாங்காமல்
    "எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

    இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

    நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

    சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!!
    கதையோ கவிதையோ வாசித்ததும் நேசிப்பவர்களின் நினைவலைகள் நெஞ்சில் மலர்ந்தால் படைப்பாளியின் வெற்றியையே குறிக்கும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •