Results 1 to 10 of 10

Thread: மின்சாரக் கனவு!!!

                  
   
   
  1. #1
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0

    மின்சாரக் கனவு!!!

    நித்திரையில் நினைவிழந்து, அதில்
    நித்தம் நித்தம் காத்திருந்து
    காதல் கண்மணி அவளைக்
    கனவில் கண்டு களிக்கையிலே,
    மின்சாரக் கனவில் களிக்கையிலே,
    மின்விசிறி சத்தம் நிறுத்த
    உறக்கம் கலைந்த அவன்
    உள்ளத்தில் உலராத எண்ணங்கள்..
    கண்ணயர்ந்தால் கனவு வருமா???
    கனவிலாவது கரண்ட்டு வருமா???
    Last edited by subhashini; 16-08-2013 at 05:50 PM.
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  2. Likes arun karthik liked this post
  3. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அடப்பாவமே.... மின்வெட்டால் உறக்கம் கெட்டு, கனவுகெட்டு கலங்கிவாடும் கவிமனம் படும்பாட்டையும் கவியாக்கியமை கண்டுரசித்தேன். பாராட்டுகள் சுபாஷினி.

    மின்சாரக்கனவு.... சாரமில்லாக் கனவாகிவிட்டதே...

  4. #3
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வரும்.. ஆனா வராது..!!

    எதார்த்தத்தை எழிலுடன் எடுத்தியம்பும் எள்ளல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    "கண்ணயர்ந்தால் கனவு வருமா???
    கனவிலாவது கரண்ட்டு வருமா???"

    அட்டகாசம்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஆனா இப்பத்தான் பவர் கட் இல்லையே...

  7. #6
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி சுகந்தப்ரீதன்
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  8. #7
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அருண்... அது மின்சாரம் பற்றாக்குறை இருந்த காலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் எழுதுனதுங்க.. :P
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  9. #8
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by subhashini View Post
    நித்திரையில் நினைவிழந்து, அதில்
    நித்தம் நித்தம் காத்திருந்து
    காதல் கண்மணி அவளைக்
    கனவில் கண்டு களிக்கையிலே,
    மின்சாரக் கனவில் களிக்கையிலே,
    மின்விசிறி சத்தம் நிருத்த
    உறக்கம் கலைந்த அவன்
    உள்ளத்தில் உளராத எண்ணங்கள்..
    கண்ணயர்ந்தால் கனவு வருமா???
    கனவிலாவது கரண்ட்டு வருமா???
    கரன்டு போனதால்
    கனவும் போனதா!
    இதுக்குத்தான் முழுச்சிக்கிட்டே கனவுகானனும்கிறது!

    நிருத்த - நிறுத்த
    உளராத - உலராத
    என்றென்றும் நட்புடன்!

  10. #9
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    திருத்தங்களை எடுத்துச் சொன்னதற்கு நன்றி கும்பகோணத்துப்பிள்ளை
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  11. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மின்சாரமில்லா நாட்களில்தான் இயற்கைக் காற்றை அனுபவிக்க முடியும்....மரத்தடி நிழலில் படுத்துறங்கும் சுகமும் கிடைக்கும். அப்படியே இயற்கைக் காற்றை சுகித்துக்கொண்டே நித்திரையில் கனவு தொடரட்டும்.


    வாழ்த்துக்கள் சுபாஷினி
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •