நித்திரையில் நினைவிழந்து, அதில்
நித்தம் நித்தம் காத்திருந்து
காதல் கண்மணி அவளைக்
கனவில் கண்டு களிக்கையிலே,
மின்சாரக் கனவில் களிக்கையிலே,
மின்விசிறி சத்தம் நிறுத்த
உறக்கம் கலைந்த அவன்
உள்ளத்தில் உலராத எண்ணங்கள்..
கண்ணயர்ந்தால் கனவு வருமா???
கனவிலாவது கரண்ட்டு வருமா???
Bookmarks