கவிதையை அறிமுகப்படுத்திய முதல் ஹைக்கூ....
இங்கே ஒரு கண்ணகி ஒற்றை சிலம்போடு வீதியில் ஓடுகிறாள்;
குடிகார கணவனிடமிருந்து தனது ஒற்றை சிலம்பையாவது காப்பாற்ற வேண்டுமென்று...!!!
கவிதையை அறிமுகப்படுத்திய முதல் ஹைக்கூ....
இங்கே ஒரு கண்ணகி ஒற்றை சிலம்போடு வீதியில் ஓடுகிறாள்;
குடிகார கணவனிடமிருந்து தனது ஒற்றை சிலம்பையாவது காப்பாற்ற வேண்டுமென்று...!!!
இலக்கிய நிகழ்வுகளை ஹைக்கூ கவிதையாக வடித்தது கண்டு இரசித்தேன்.
கவிதை நடையில்...
கண்ணகி ஓடுகிறாள் கடை வீதியிலே!
கணவன் குடிகாரன் கைகளில் சிக்காது
ஒற்றைச் சிலம்பைக் காப்பாற்று வோமென்று
ஓடுகிறாள் கண்ணகி!மதுரை வீதியிலே!
என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks