Results 1 to 2 of 2

Thread: மொழியின் ஒலி............ வலித்தது ...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    23 Jun 2013
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    10,160
    Downloads
    1
    Uploads
    0

    மொழியின் ஒலி............ வலித்தது ...

    "நான் கற்றறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்".
    ..............என்றான் பாரதி
    நான் அறிந்த தமிழை ஒலியாக .............பிரித்துப்பார்த்தேன் .......

    அத்தனை ஒலியும் இனித்தது ..

    ஒலியென வட்டார வழக்குகளை சொல்ல முயலுகிறேன் ....
    நெல்லைத்தமிழ் ......
    கோவைத்தமிழ் ......
    சென்னைத்தமிழ் .....
    மதுரைத்தமிழ் ......

    இவை மட்டும் அல்லாது பிற மாநிலத்தாரும் , பிற நாட்டவரும் பேசும் தமிழின் ஒலியை ரசித்தேன் ..........................
    ஆனால் .......ஒரு ஒலி மட்டும் முதல் முறை வலித்தது...
    அப்பா அறிமுகப்படுத்திய மருத்துவர் மகிழ்ச்சியுடன் விடைபெற்று செல்லும் போது பயன்படுத்திய ஒலி "இலங்கைத்தமிழ்"..........

    மொழி வெறும் ஒலியல்ல ............

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அது மொழியின் ஒலி மட்டுமன்று....உணர்வின் ஒலி .தொப்புள்கொடி உறவின் ஒலி!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •