கவிகளுக்கு வணக்கம்,
மன்றத்தின் புதிய உருப்பினர் நான்.
நூல் படிப்பது,
தகவல் கொடுப்பது,
தூவல் எடுப்பது,
கவிதை தொடுப்பது,
தூரிகை பிடிப்பது,
ஓவியம் வடிப்பது...
இப்படி நீண்டு கொண்டே போகும் என் பட்டியல்..
பாறைகளுக்கும் பட்டத்து யானைகளுக்கும் இடையில்
ஒரு பட்டாம்பூச்சி என்ன செய்யும்???
வண்ணம் பரப்பும், கம்பனின் 96 வண்ணங்களால் வாசம் பரப்பும்.
ஆம், இயந்திரங்களுக்கு இடையில் இலக்கியம் ரசிப்பவள் நான்.
தொடர்ந்து எழுதுகிறேன்.
மன்றத்தில் இடப்பட்ட எனது படைப்புகள்
விக்கல்
முற்றுப் புள்ளிகளாலான வாக்கியம்
நான் << மலர்
ஆட்டுக்கல்
நன்றி.
Bookmarks