வணக்கம்,
எனது பெயர் சுபாஷினி. தமிழ்க் கவிதைகள் கட்டுரைகள் வாசிக்கத் தரமான ஒருத் தளம் இருக்குமா என என் கல்லூரி முன்னாள் தமிழ்மன்ற உருப்பினர் சிவ அண்ணாவிடம் கேட்டேன். அவர் பரிந்துரைத்தது இந்த மன்றத்தைத் தான். இயந்திரவியல் பட்டம் பெற்றாலும் எனக்கு அதிக நாட்டம் தமிழ் இலக்கியங்கள் மேல், பழைய நூல்களைப் படிப்பது, நாட்டார் வழ்க்குகளை ஆராய்வது, கவிதை எழுதுவது இப்படி போகும் என் பயணம். அறிமுகப் படுத்திக்கொள்ளத் தாமதித்துவிட்டேன். அதை நினைவூட்டிய கீதம் அவர்களுக்கு நன்றி.
இவண்,
சுபாஷினி.
Bookmarks