மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????
மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????
மொட்டை மாடியில் விட்டம் எப்படி வரும் ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
விட்டம் என்பது வானம் இங்கே...
நினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா நினைக்கக்கூடாதான்னு யாரும் நந்தகோபால பார்த்து கேட்கமுடியாது பாருங்கோ.!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நல்ல ரசிப்பு!
அறைக்குள்ளிருந்து மொட்டைமாடிக்கு வந்த நந்துவுக்கு எனது வாழ்த்துக்களும் வந்தனங்களும்!
என்றென்றும் நட்புடன்!
Hello... அது நான் அவள நினச்ச தருணத்துல நட்சத்திரமா மாறுனது. இதுல போய் பங்கு போடாதிங்க!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks