நேற்று என் கன்னம் பழுத்ததற்கும்,
இன்று நம் காதல் இணைந்ததற்கும்,
('கைபேசி'யது) தான் காரணமோ?
நேற்று என் கன்னம் பழுத்ததற்கும்,
இன்று நம் காதல் இணைந்ததற்கும்,
('கைபேசி'யது) தான் காரணமோ?
Last edited by arun karthik; 30-06-2013 at 04:17 AM.
அழுத்தமான காதலுக்கு ஆயிரம் வயதுண்டு.
பழுத்திடும் கன்னமென்றால் ஒருதலைக் காதலாகும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஜெகதீசன் ஐயா, நீங்கள் கூறியதுதான் சரி. சற்றே வரிகளை மாற்றியுள்ளேன். பின்னூட்டத்திற்கு நன்றி!
பாராட்டுக்கள் தெரிவித்த rema அவர்களுக்கு நன்றி.
கை பேசி அது
கைபேசியது
நைச்சியம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வேடிக்கை ... சூபர்...
Last edited by முரளி; 03-07-2013 at 06:17 AM.
கண் பேசினாலும் கன்னம் பழுக்கும் அப்புறம்.....வேறு வகையில்!!!!
தொடருங்கள் அருண்கார்த்திக்
ஏதோ எல்லாம் நன்றாக நடந்தால் சரிதான். கவிதை நச்சு என்று இருக்கு. இன்னும் கொடுங்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks